sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கருவாட்டாறு ஆற்றை துார்வார கோரிக்கை

/

கருவாட்டாறு ஆற்றை துார்வார கோரிக்கை

கருவாட்டாறு ஆற்றை துார்வார கோரிக்கை

கருவாட்டாறு ஆற்றை துார்வார கோரிக்கை


ADDED : டிச 28, 2025 07:29 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம்-காரவள்ளி பிரதான சாலையில், வெண்டாங்கி பகுதியில் கருவாட்டாறு உள்ளது. கொல்லிமலையில் கனமழை பெய்யும் போது, அங்குள்ள பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்-பட்டு, அங்கிருந்து வரும் தண்ணீர், அடர்ந்த வனப்பகுதி வழியாக, அடிவாரத்தில் உள்ள கரு-வாட்டாறு ஆற்றை சேர்கிறது.

பின், அங்கிருந்து நீரோடை வழியாக, சின்ன-குளம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் மூலம் காரவள்ளி, சேந்தமங்கலம் சுற்று வட்டா-ரத்தில் உள்ள, 1,000 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், வெண்டாங்கி அருகே உள்ள கரு-வாட்டாறு ஆற்றில், அதிகளவில் செடி, கொடிகள் வளர்ந்து தண்ணீர் செல்லும் பாதை முற்றிலும் அடைத்துள்ளது. மேலும், சுற்றுலா வரும் பய-ணிகள், அங்கு அமர்ந்து மது அருந்துவது, சமைத்து சாப்பிடுவது என, அந்த இடத்தை அசிங்கப்படுத்தி வருகின்றனர். எனவே, கருவாட்-டாறு ஆற்றை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us