sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாலையோரம் குப்பை எரிப்பு மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

/

சாலையோரம் குப்பை எரிப்பு மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

சாலையோரம் குப்பை எரிப்பு மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

சாலையோரம் குப்பை எரிப்பு மூச்சுத்திணறலால் மக்கள் அவதி


ADDED : டிச 10, 2024 01:43 AM

Google News

ADDED : டிச 10, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலையோரம் குப்பை எரிப்பு

மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

வெண்ணந்துார், டிச. 10-

வெண்ணந்துார் அருகே, அளவாய்ப்பட்டி பஞ்சாயத்து பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள வெண்ணந்துார் - ஓ.சவுதாபுரம் செல்லும் சாலை மற்றும் நரிக்கல் கரடு செல்லும் இணைப்பு சாலையோரத்தில், இப்பகுதி மக்கள் குப்பையை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மூச்சுத்திணறலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழந்தைகள், முதியோர் சுவாசிக்க சிரமப்படுகின்றனர். எனவே, பஞ்., மற்றும் யூனியன் நிர்வாகத்தினர் சாலையோரத்தில் தேங்கும் குப்பையை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us