sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செவிலியர்கள் போராட்டம் இரண்டாவது நாளாக நீடிப்பு

/

செவிலியர்கள் போராட்டம் இரண்டாவது நாளாக நீடிப்பு

செவிலியர்கள் போராட்டம் இரண்டாவது நாளாக நீடிப்பு

செவிலியர்கள் போராட்டம் இரண்டாவது நாளாக நீடிப்பு


ADDED : டிச 22, 2025 08:30 AM

Google News

ADDED : டிச 22, 2025 08:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில், அனைத்து தொகுப்பூதிய செவி-லியர்களின் பணி புறக்கணிப்பு மற்றும் காத்தி-ருப்பு போராட்டம், இரண்டாம் நாளாக நேற்றும் நீடித்தது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பா-ளர்கள் சத்தியா, சவுமியா, இலக்கியா ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்க மாநில துணைத்தலைவர் இளங்கோ, அனைத்து மருந்தா-ளுனர் சங்க நிர்வாகி சண்முகம் ஆகியோர் முன்-னிலை வகித்து கோரிக்கையை விளக்கி பேசினர்.

அதில், தி.மு.க., தேர்தல் கால வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல், அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்-கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 'தங்களுடைய கோரிக்கைகள் நிறை-வேறும் வரை போராட்டம் தொடரும்' என, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us