sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'சிப்காட்' திட்டத்திற்கு நிலம் அளக்க எதிர்ப்பு

/

'சிப்காட்' திட்டத்திற்கு நிலம் அளக்க எதிர்ப்பு

'சிப்காட்' திட்டத்திற்கு நிலம் அளக்க எதிர்ப்பு

'சிப்காட்' திட்டத்திற்கு நிலம் அளக்க எதிர்ப்பு


ADDED : டிச 24, 2025 07:49 AM

Google News

ADDED : டிச 24, 2025 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்-பட்டி ஆகிய பகுதிகளில், 882 ஏக்கர் பரப்பளவில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து, விவசாயிகள், கிராம மக்கள், 'சிப்காட்' எதிர்ப்பு இயக்-கத்தினர், விவசாய முன்னேற்ற கழகத்தினர், பல்வேறு போராட்-டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிப்காட் திட்டத்திற்காக நிலங்களை கையகப்ப-டுத்தும் வகையில், போலீஸ் பாதுகாப்புடன், வளையப்பட்டி அடுத்த கஸ்துாரிமலை அருகே, சிப்காட் திட்ட சிறப்பு தாசில்தார் ஜானகி தலைமையிலான வருவாய் துறையினர், நிலம் அளவீடும் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நில அளவீடு பணியை தற்காலிகமாக நிறுத்-தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us