sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

/

அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி


ADDED : செப் 10, 2025 12:57 AM

Google News

ADDED : செப் 10, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், தீவிபத்து தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்பாஸ் தலைமையில், உதவி மாவட்ட அலுவலர் தவமணி உள்ளிட்ட குழுவினர், தீ தடுப்பு ஒத்திகையை நிகழ்த்தி காட்டினர்.

அதில், டாக்டர்கள், மருத்துவ அலுவலர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், துாய்மை பணியாளர்கள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் முன்னிலையில் மின் கசிவால் ஏற்படும் தீ விபத்து, காஸ் சிலிண்டர் மூலம் ஏற்படும் தீ விபத்து, மாடியில் உள்ள அலுவலகங்கள், குடியிருப்புகளில் ஏற்படும் தீ விபத்து உள்ளிட்டவைகளில் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும், மேலும், தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கை ஆகியவை குறித்து செயல் விளக்கமளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us