sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆடு திருடிய 2 பேர் கைது

/

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது


ADDED : நவ 20, 2024 07:45 AM

Google News

ADDED : நவ 20, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, பழந்தின்னிப்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல், 38; ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த, 15 இரவு, வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில், 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அடுத்த நாள் காலை பார்த்தபோது, 2 ஆடுகளை காணவில்லை.

இதுகுறித்து வெண்ணந்துார் போலீசில் புகாரளித்தார். புகார்படி, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 2 பேர் ஆடுகளை திருடிச் செல்வது தெரியவந்தது. விசாரணையில், வெண்ணந்துார் தங்கசாலை வீதியை சேர்ந்த கந்தசாமி மகன் தமிழரசன், 23, ராசிபுரம் அருகே, அய்யம்பாளையத்தை சேர்ந்த பழனிவேல் மகன் மனோஜ் பாரத், 35, ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us