sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

வீட்டிற்குள் புகுந்த அரசு பஸ்; பெண் உட்பட இருவர் பலி

/

வீட்டிற்குள் புகுந்த அரசு பஸ்; பெண் உட்பட இருவர் பலி

வீட்டிற்குள் புகுந்த அரசு பஸ்; பெண் உட்பட இருவர் பலி

வீட்டிற்குள் புகுந்த அரசு பஸ்; பெண் உட்பட இருவர் பலி


ADDED : ஆக 30, 2025 06:24 AM

Google News

ADDED : ஆக 30, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை; அரசு பஸ் மோதிய விபத்தில் கொத்தனார், பெண் துாய்மை பணியாளர் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த புத்துார் அரசு கல்லுாரி எதிரே உள்ள டீக்கடையில், செங்கல் சூளை தொழிலாளி சங்கர், 50, நேற்று காலை மொபட்டில் சாலையை கடந்த போது, சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற அரசு பஸ் சங்கர் மீது மோதியது.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அங்கு குப்பை சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊராட்சி துாய்மை பணியாளர் சரண்யா, 30, மீது மோதி, அருகில் இருந்த பர்வின் நிஷா வீட்டு சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்து நின்றது.

விபத்தில் சங்கர், சரண்யா உயிரிழந்தனர். ஆணைக்காரன் சத்திரம் போலீசார் அரசு பஸ் ஓட்டுநர் பாக்கியராஜ், 39, என்பவரை கைது செய்தனர்.

சரண்யா குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம், அரசு வேலை வழங்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி தாசில்தார் அருள்ஜோதி மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர்.






      Dinamalar
      Follow us