sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போக பாசனத்திற்கு செப்.18 ல் தண்ணீர் திறப்பு

/

ஒரு போக பாசனத்திற்கு செப்.18 ல் தண்ணீர் திறப்பு

ஒரு போக பாசனத்திற்கு செப்.18 ல் தண்ணீர் திறப்பு

ஒரு போக பாசனத்திற்கு செப்.18 ல் தண்ணீர் திறப்பு


ADDED : செப் 12, 2025 04:58 AM

Google News

ADDED : செப் 12, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டத்திற்கான ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து செப். 18 ல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஜூலை 17 ல் பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மேலுாரில் 85 ஆயிரம் ஏக்கர், திருமங்கலத்தில் 19 ஆயிரத்து 500 ஏக்கர் ஒருபோக பாசனத்திற்கு செப். 18 ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேலுாருக்கு தினமும் 900 கனஅடியும், திருமங்கலத்திற்கு 230 கனஅடி வீதம் தினமும் 1130 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us