நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் உலக நன்மைக்காக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் அருளிய தேவார பதிகங்கள், சட்டநாத முனிவர், சுந்தரானந்த சித்த பதிகங்கள் பாடப்பட்டன.
சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் ஆராதனை செய்தார்.

