sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளிகளில் இரவு காவலர் பெற்றோர் எதிர்பார்ப்பு

/

பள்ளிகளில் இரவு காவலர் பெற்றோர் எதிர்பார்ப்பு

பள்ளிகளில் இரவு காவலர் பெற்றோர் எதிர்பார்ப்பு

பள்ளிகளில் இரவு காவலர் பெற்றோர் எதிர்பார்ப்பு


ADDED : ஆக 25, 2025 02:52 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் விலை உயர்ந்த உபகரணங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப வசதிகள், மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் என கட்டமைப்பு நவீனமாக மாறி வருகிறது. பேரையூர் தாலுகாவில் 13 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.

கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் பள்ளிகளில் உள்ளன. உயர் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் என கட்டமைப்பு நவீனமாக்கும் பணிகள் நடந்தாலும் அனைத்தும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

பத்தாண்டுகளாக காலியாக உள்ள இரவு காவலர் நியமிக்கப்படவில்லை. எனவே தற்காலிகமாக அல்லது ஒப்பந்த அடிப்படையில் உள்ளாட்சித் துறைகளின் வாயிலாக இரவு காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us