sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்: பின்னணி என்ன?

/

மதுரையில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்: பின்னணி என்ன?

மதுரையில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்: பின்னணி என்ன?

மதுரையில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்: பின்னணி என்ன?


ADDED : ஏப் 25, 2024 05:04 PM

Google News

ADDED : ஏப் 25, 2024 05:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ரயில் நிலையம் வளாகத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டோனாவூரைச் சேர்ந்த சுந்தரி என்பவர் தனது 6 மாத பெண் குழந்தையான சக்திபிரியா உடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 33 வயது பெண் ஒருவர் சித்திரை திருவிழாவுக்கு வந்திருப்பதாக கூறி அவருக்கு அருகில் படுத்து உறங்கி உள்ளார்.

காலையில் எழுந்து பார்த்த போது 6 மாத பெண் குழந்தையை காணவில்லை. மேலும் அருகில் படுத்திருந்த 33 வயது பெண்ணையும் காணவில்லை. தாய் சுந்தரியின் புகாரை அடுத்து, செந்தாமரை மற்றும் மகேஸ்வரி ஆகிய 2 பெண்களை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். 6 மாத குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us