sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அலங்காநல்லுாரில் ஆர்ப்பாட்டம்

/

அலங்காநல்லுாரில் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லுாரில் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 08, 2024 01:18 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் வட்டார காங்., சார்பில் தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத எஸ்.பி.ஐ., வங்கியை கண்டித்து வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வடக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயமணி, மூர்த்தி முன்னிலை வகித்தனர். முன்னாள் வட்டார தலைவர் மலைக்கனி வரவேற்றார். அனைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக வசூலித்த நன்கொடை விவரங்களை ஸ்டேட் பேங்க் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும், வெளியிடாமல் பா.ஜ., அரசுக்கு ஆதரவாக செயல்படும் வங்கியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். நகர தலைவர் சசிகுமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us