sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செப்.19ல் மாநகராட்சி மண்டலக் கூட்டம் தினமலர் செய்தி எதிரொலி

/

செப்.19ல் மாநகராட்சி மண்டலக் கூட்டம் தினமலர் செய்தி எதிரொலி

செப்.19ல் மாநகராட்சி மண்டலக் கூட்டம் தினமலர் செய்தி எதிரொலி

செப்.19ல் மாநகராட்சி மண்டலக் கூட்டம் தினமலர் செய்தி எதிரொலி


ADDED : செப் 13, 2025 04:28 AM

Google News

ADDED : செப் 13, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 3, 4ன் செப்., 17ல் நடக்க இருந்த கவுன்சிலர் கூட்டம் தினமலர் செய்தி எதிரொலியாக செப்.,19க்கு மாற்றப்பட்டது.

செப்.,17ல் தி.மு.க., வின் முப்பெரும் விழா கரூரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. அதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், அதே நாளில் மதுரை மாநகராட்சியின் மண்டலம் 1, 3, 4ன் மாமன்றக் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஜூன் 1ல் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்தபோது கவுன்சில் கூட்டத்தை மேயர் நடத்தி யது சர்ச்சையை ஏற் படுத்தியது.

அதுபோல் தி.மு.க., முப்பெரும் விழா நடக்கும் நாளில் மாநகராட்சியின் மூன்று மண் டலக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது கவுன்சிலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக செப்.,19க்கு மாற்றம் செய்து மாநகராட்சி நேற்று அறிவிப்பு வெளியிட்டது.






      Dinamalar
      Follow us