sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விழிப்புணர்வு /

/

விழிப்புணர்வு /

விழிப்புணர்வு /

விழிப்புணர்வு /


ADDED : பிப் 05, 2024 12:36 AM

Google News

ADDED : பிப் 05, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார், : சேக்கிபட்டியில் மதுரை ஆதிநாகசக்தி அம்மன் திருக்கோயில் அறக்கட்ட சார்பில் சிறுதானிய உணவுகளின் விழிப்புணர்வு, இயற்கை விவசாயிகளின் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது.

ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரியா, மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் ஜெயா, நபார்டு திட்ட துணை இயக்குநர் ஹேமா, சேக்கிபட்டி இயற்கை விவசாயி சத்தியமூர்த்தி மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் கோபாலன் இயற்கை விவசாயம், சிறுதானிய பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள் கண்காட்சி நடந்தது.






      Dinamalar
      Follow us