sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாடிப்பட்டி போலீசாருக்கு ஐ.ஜி., பாராட்டு

/

வாடிப்பட்டி போலீசாருக்கு ஐ.ஜி., பாராட்டு

வாடிப்பட்டி போலீசாருக்கு ஐ.ஜி., பாராட்டு

வாடிப்பட்டி போலீசாருக்கு ஐ.ஜி., பாராட்டு


ADDED : மே 17, 2024 06:15 AM

Google News

ADDED : மே 17, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் குற்றங்களை தடுக்க சிறப்பு விரைவு மீட்பு குழு எஸ்.பி., அரவிந்தன் உத்தரவில் கடந்த வாரம் அமைக்கப்பட்டது.

இக்குழுவில் உள்ள வாடிப்பட்டி எஸ்.ஐ.,க்கள் மாயாண்டி, உதயகுமார், ஏட்டு மாயக்கண்ணன், போலீசார் சந்தானகிருஷ்ணன், சவுந்தரபாண்டி, முருகபாண்டி ஆகியோர் மே 11 இரவு பாண்டியராஜபுரம் நான்கு வழிச்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது கார் மற்றும் டூவீலரில் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்ததில் திருப்பூரில் ஒரு பெண்ணை கொலை செய்து உடலை புதைக்க இடம் தேடியது தெரிந்தது. பெண்ணின் உடலை மீட்டு இருவரையும் கைது செய்து திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாடிப்பட்டி விரைவு மீட்பு குழு போலீசாரை தென்மண்டல ஐ.ஜி., கண்ணன், எஸ்.பி., அரவிந்தன் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.






      Dinamalar
      Follow us