sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரிசி ஆலையில் சோதனை

/

அரிசி ஆலையில் சோதனை

அரிசி ஆலையில் சோதனை

அரிசி ஆலையில் சோதனை


ADDED : ஏப் 11, 2024 05:45 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவர் ஜோஷி நிர்மல் குமார் நேற்று மதுரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மண்டல எஸ்.பி., விஜய கார்த்திக்ராஜ், மதுரை டி.எஸ்.பி., ஜெகதீசன், துறை இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., முத்துராஜா உடன் இருந்தனர். பின் சிந்தாமணி பகுதியில் உள்ள ஹல்லிங் மில், நவீன அரிசி ஆலை ஆகியவற்றில் சோதனை செய்தனர்.






      Dinamalar
      Follow us