நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவர் ஜோஷி நிர்மல் குமார் நேற்று மதுரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மண்டல எஸ்.பி., விஜய கார்த்திக்ராஜ், மதுரை டி.எஸ்.பி., ஜெகதீசன், துறை இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., முத்துராஜா உடன் இருந்தனர். பின் சிந்தாமணி பகுதியில் உள்ள ஹல்லிங் மில், நவீன அரிசி ஆலை ஆகியவற்றில் சோதனை செய்தனர்.

