sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

முதியோர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

/

முதியோர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

முதியோர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

முதியோர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்


ADDED : ஜூலை 17, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 'மதுரை மாநகராட்சி பகுதியில் வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லத்திலுள்ள முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனு: மாநகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதாரம் திட்டத்தின் கீழ் 15 இடங்களில் இவ்வகை இல்லங்கள் செயல்படுகின்றன. இவற்றில் அனுமதி, முதியோருக்கு மருத்துவ பரிசோதனை, சத்தான உணவு வழங்கப்படுகின்றனவா உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

இல்லங்களில் தங்கியுள்ள முதியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வகை இல்லங்களை அரசே நடத்த முன்வர வேண்டும். மதுரையில் ரோட்டோரம் வசிப்போர் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us