sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கம்பி வேலி விற்ற பணம் 'பில்' இல்லாததால் பறிமுதல்

/

கம்பி வேலி விற்ற பணம் 'பில்' இல்லாததால் பறிமுதல்

கம்பி வேலி விற்ற பணம் 'பில்' இல்லாததால் பறிமுதல்

கம்பி வேலி விற்ற பணம் 'பில்' இல்லாததால் பறிமுதல்


ADDED : மார் 27, 2024 04:49 PM

Google News

ADDED : மார் 27, 2024 04:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், குப்பிச்சிபாறையை சேர்ந்தவர் கந்தன், 36; டிரைவர்.

இவர், கம்பி வேலியை அமைப்பதற்கான கம்பிகளை மினி ஆட்டோவில் கொண்டு சென்று, கரூரில் இறக்கினார். தொடர்ந்து அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு, போடிநாய்க்கன்பட்டி வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வண்டியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, கம்பி வேலி விற்ற பணம், 82,000 ரூபாய்க்கான, 'பில்' இல்லாததால் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us