ADDED : செப் 19, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் சானசந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் குருநாதன் மனைவி காஞ்சனா, 52. விவசாயி; கடந்த, 10 காலை, 11:00 மணிக்கு, முல்லை நகர் பகுதியில் உள்ள கல்லறை அருகே கட்டியிருந்த அவரது பசு மாடு காணவில்லை. ஓசூர் டவுன் போலீசார் விசாரித்-தனர்.
இதில், ஓசூர் சானசந்திரத்தை சேர்ந்த முத்து, 49, கெலமங்-கலம் சேர்ந்த தவுலத், 38, ஆகியோர், பசு மாட்டை திருடியது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

