sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பசு மாடு திருடிய இருவர் கைது

/

பசு மாடு திருடிய இருவர் கைது

பசு மாடு திருடிய இருவர் கைது

பசு மாடு திருடிய இருவர் கைது


ADDED : செப் 19, 2024 07:09 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் சானசந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் குருநாதன் மனைவி காஞ்சனா, 52. விவசாயி; கடந்த, 10 காலை, 11:00 மணிக்கு, முல்லை நகர் பகுதியில் உள்ள கல்லறை அருகே கட்டியிருந்த அவரது பசு மாடு காணவில்லை. ஓசூர் டவுன் போலீசார் விசாரித்-தனர்.

இதில், ஓசூர் சானசந்திரத்தை சேர்ந்த முத்து, 49, கெலமங்-கலம் சேர்ந்த தவுலத், 38, ஆகியோர், பசு மாட்டை திருடியது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us