sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் நிறுவன பஸ் மீது மர்ம பொருள் வீச்சு: மூவரிடம் விசாரணை

/

தனியார் நிறுவன பஸ் மீது மர்ம பொருள் வீச்சு: மூவரிடம் விசாரணை

தனியார் நிறுவன பஸ் மீது மர்ம பொருள் வீச்சு: மூவரிடம் விசாரணை

தனியார் நிறுவன பஸ் மீது மர்ம பொருள் வீச்சு: மூவரிடம் விசாரணை


ADDED : டிச 17, 2025 08:06 AM

Google News

ADDED : டிச 17, 2025 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பஸ் மீது, மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவத்தில், மூன்று பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்-ணகிரி நோக்கி கடந்த, 13-ல், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவ-னத்தில் பணிபுரிவோரை அழைத்து செல்லும், அந்நிறுவன பஸ் சென்றது. பாலகுறி அருகே வந்த போது, பஸ்சின் முன்பகுதியில் மர்மபொருள் விழுந்து வெடித்தது. இதில் பஸ் கண்ணாடி உடைந்து, பஸ்சில் சென்ற நிறுவன ஊழியரான ஆந்திர மாநிலம், கர்னூரை சேர்ந்த மதர்சா தாரணி, 22, என்ற பெண் படு-காயம் அடைந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரித்தனர். தடவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்து சென்றனர். பஸ் மீது பட்டாசு, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் பால-குறி பகுதியைச் சேர்ந்த, 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us