sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாடியிலிருந்து விழுந்தவர் பலி

/

மாடியிலிருந்து விழுந்தவர் பலி

மாடியிலிருந்து விழுந்தவர் பலி

மாடியிலிருந்து விழுந்தவர் பலி


ADDED : செப் 17, 2024 07:44 AM

Google News

ADDED : செப் 17, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி அருகே உள்ள கொட்டுகாரன்பட்டியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன், 38; நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 15 மதியம், அவர் மொட்டை மாடியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது போதையில் அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த வாஞ்சிநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us