sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

/

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்


ADDED : ஜன 27, 2026 06:03 AM

Google News

ADDED : ஜன 27, 2026 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர-வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், வேப்-பனப்பள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி பேசு-கையில், ''கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து எடுத்து விட்டு, நீட் தேர்வை கொண்டு வந்தது காங்., கட்சி. அண்ணா கொண்டு வந்த இருமொ-ழிக்கொள்கையை இன்று வரை கடைபிடிப்பது, அ.தி.மு.க., தான். மொழிப்போரில் உயிரிழந்த-வர்களுக்கு மதிப்பளிக்கும் இயக்கம், அ.தி.மு.க.,தான்,'' என்றார்.

இதில், மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்-தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us