sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

4 கடைகளில் கொள்ளை முயற்சி

/

4 கடைகளில் கொள்ளை முயற்சி

4 கடைகளில் கொள்ளை முயற்சி

4 கடைகளில் கொள்ளை முயற்சி


ADDED : அக் 07, 2024 03:17 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு கொல்ல நாயக்கனுார் பிரிவு சாலையில், 4 கடைகள் உள்ளன. உரக்கடை, சப்ளையர் கடை, மளிகை கடை குடோன், ஹோட்டல் ஆகியவை உள்ளது.

இந்த நான்கு கடைகளிலும் கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி, தொப்பி அணிந்து, 4 கடைகளிலும் உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பணம் ஏதும் கிடைக்காததால், 'சிசிடிவி'யில் பொருத்திய டி.வி.,ஆர்களை எடுத்துச் சென்றுள்ளார். புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us