sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடிநீர் குழாய் சரி பார்க்கும் பணியில் தொழிலாளர்கள்

/

குடிநீர் குழாய் சரி பார்க்கும் பணியில் தொழிலாளர்கள்

குடிநீர் குழாய் சரி பார்க்கும் பணியில் தொழிலாளர்கள்

குடிநீர் குழாய் சரி பார்க்கும் பணியில் தொழிலாளர்கள்


ADDED : பிப் 09, 2025 07:00 AM

Google News

ADDED : பிப் 09, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மத்திப்பட்டி சாலையில், காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி பார்க்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த கொம்பாடிப்பட்டி, மத்திப்பட்டி பிரிவு சாலை வழியாக, காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்-கிறது. இதில், சிந்தலவாடி ஆற்றில் இருந்து காவிரி நீர், குழாய் வழியாக கொண்டு செல்லப்பட்டு, கிராம மக்களுக்கு வினி-யோகம் செய்யும் பணி நடக்கிறது. தற்போது மத்திப்பட்டி சாலை பிரிவு அருகில், காவிரி குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக அதிகமான காவிரி நீர் வீணானது.

இந்நிலையில், நேற்று காலை குடிநீர் குழாய் பராமரிப்பு தொழி-லாளர்கள், விரிசல் அடைந்த குழாய் உடைப்பு பகுதியை, சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் சேதமடைந்த பழைய குழாயை மாற்றி விட்டு, புதிய குழாய் அமைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us