sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெல் கொள்முதல் நிலையம் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

/

நெல் கொள்முதல் நிலையம் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

நெல் கொள்முதல் நிலையம் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

நெல் கொள்முதல் நிலையம் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


ADDED : டிச 23, 2025 05:29 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி, குளித்தலை மருதுார், மேட்டுமருதுார் கிராம மக்கள் கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாரத்தில் ராஜேந்திரம், மருதுார், மேட்டுமருதுார் உள்பட பல்வேறு பகுதிகளில் குறுவை, சம்பா ஆகிய பரு-வங்களில் நெல் சாகுபடி நடக்கிறது.

சுற்று வட்டாரத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம் சார்பில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை.

விரைவில் நெல் அறுவடை தொடங்க இருப்-பதால், விற்பனை செய்ய நெல் கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us