sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா

/

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா


ADDED : நவ 27, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 27, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அருகே மணவாடியில், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, மரம் நடும் விழா நடந்தது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான இளவழகன் தலைமை வகித்தார். மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில், 45 மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் அனுராதா செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us