sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் உணவுக்கூடம் திறப்பு

/

டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் உணவுக்கூடம் திறப்பு

டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் உணவுக்கூடம் திறப்பு

டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் உணவுக்கூடம் திறப்பு


ADDED : ஜன 11, 2026 07:30 AM

Google News

ADDED : ஜன 11, 2026 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: புஞ்சைத்தோட்டக்குறிச்சி டவுன் பஞ்.,க்குட்பட்ட கணபதிபாளையம் புதுாரில், தமிழ்நாடு செய்-தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில், சமு-தாயக் கூடத்தில் உணவருந்தும் கூடம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

காகித ஆலை முதன்மை பொது மேலாளர் (மனி-தவளம்) கலை செல்வன் தலைமை வகித்தார். 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய உணவ-ருந்தும் கூடத்தை, அரவக்குறிச்சி தி.மு.க., -எம்.எல்.ஏ., இளங்கோ திறந்து வைத்தார். விழாவில், காகித ஆலை நிறுவ-னத்தின் முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us