sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஒரு லட்சம் வடை மாலை அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

/

ஒரு லட்சம் வடை மாலை அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

ஒரு லட்சம் வடை மாலை அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

ஒரு லட்சம் வடை மாலை அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு


ADDED : டிச 20, 2025 07:24 AM

Google News

ADDED : டிச 20, 2025 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: வைகைநல்லுார், ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சம் வடை மாலை அணிவிக்கப்பட்டது.

குளித்தலை அடுத்த வைகைநல்லுார்

பஞ்., புதுப்பாளையம் எம்.ஜி.ஆர். நகரில் அமைந்துள்ள வீரிய ஆதிசக்தி விநாயகர், ராம பக்த சாந்த சொரூப ஆஞ்சநேயருக்கு குட்டப்பட்டி, புதுப்பா-ளையம், கோட்டைமேடு, மேல குட்டப்பட்டி, எழுநுாற்று மங்-கலம் ஆகிய கிராமமக்கள் சார்பில், ஐந்தாம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஒரு லட்சம் வடை மாலை சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7:00 மணியளவில் ஆஞ்-சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்-தர்கள் அனைவருக்கும் வடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்-டது.






      Dinamalar
      Follow us