sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர்-ஈரோடு சாலையில் எரியாத சிக்னல் விளக்கு

/

கரூர்-ஈரோடு சாலையில் எரியாத சிக்னல் விளக்கு

கரூர்-ஈரோடு சாலையில் எரியாத சிக்னல் விளக்கு

கரூர்-ஈரோடு சாலையில் எரியாத சிக்னல் விளக்கு


ADDED : செப் 01, 2025 04:18 AM

Google News

ADDED : செப் 01, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர்-ஈரோடு மற்றும் கோவை சாலை பிரிவில், போக்குவரத்து சிக்னல் விளக்குகள் எரியாமல் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.

கரூர்-கோவை மற்றும் ஈரோடு பிரிவு சாலையில் தனியார், அரசு பள்ளிக்கூடங்கள், தனியார் வங்கி தலைமை அலுவலகம், காவலர் குடியிருப்பு மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால், கோவை, ஈரோடு சாலை பிரிவு முனியப்பன் கோவில் பகுதியில், போக்குவரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன், சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது, அந்த சிக்னல் விளக்கு சேதமடைந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கரூர் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் உள்-ளனர்.இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர்-கோவை மற்றும் ஈரோடு சாலை பிரிவில், சேதமடைந்து, எரியாத நிலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளை, உடனடியாக சரி செய்ய நட-வடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us