sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிவுநீர் ஆற்றில் கலப்பு

/

கழிவுநீர் ஆற்றில் கலப்பு

கழிவுநீர் ஆற்றில் கலப்பு

கழிவுநீர் ஆற்றில் கலப்பு


ADDED : மார் 02, 2024 02:59 AM

Google News

ADDED : மார் 02, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் நகராட்சி பகுதி கழிவு நீர், நேரடியாக பாலம்மாள்புரத்தில் உள்ள அமராவதி ஆற்றில் கலக்கிறது.

வழக்கமாக ஆற்றில் அதிகமாக தண்ணீர் வரும்போது, சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாத நீரை வாய்க்கால்களிலும், ஆற்றிலும் திறந்து விடுவர். இந்நிலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் உட்பட அனைத்து கழிவுநீரும், சுத்திகரிப்பு இல்லாமல் நேரடியாக கலக்கப்படுகிறது. இதனால், ஆற்று நீர் முற்றிலும் மாசுபட்டு வருகிறது. ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us