sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முகூர்த்த சீசன் காரணமாகவாழைத்தார் விலை உயர்வு

/

முகூர்த்த சீசன் காரணமாகவாழைத்தார் விலை உயர்வு

முகூர்த்த சீசன் காரணமாகவாழைத்தார் விலை உயர்வு

முகூர்த்த சீசன் காரணமாகவாழைத்தார் விலை உயர்வு


ADDED : செப் 01, 2025 02:15 AM

Google News

ADDED : செப் 01, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்;கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், கள்ளப்பள்ளி, கருப்பத்துார், பொய்கைப்புத்துார் பகுதிகளில், வாழை சாகுபடி அதிகளவில் நடக்கிறது.

இங்கு, ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ரக வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.

அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், பூவன் வாழைத்தார் ஒன்று, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய், ரஸ்தாளி, 400 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. முகூர்த்த சீசன் காரணமாக, கடந்த வாரத்தை விட வாழைத்தார் ஒன்றுக்கு, 50 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us