sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அடிப்படை வசதிகள் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்

/

அடிப்படை வசதிகள் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்

அடிப்படை வசதிகள் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்

அடிப்படை வசதிகள் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்


ADDED : மார் 16, 2024 01:59 AM

Google News

ADDED : மார் 16, 2024 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் அருகே, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் மாநகராட்சி, 16 வது வார்டு ஜெ.ஜெ., கார்டன், ரேஷன் கடை சந்து, இ.பி., காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி, மின் விளக்கு வசதி செய்து தரும்படி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஜெ.ஜெ., கார்டன் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த, பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து, அடிப்படை வசதிகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி கொள்ளலாம் என, தெரிவித்தனர்.

இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். அந்த பகுதியில் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us