sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிவுநீர் ஓடையில் பெயின்டர் சடலம்

/

கழிவுநீர் ஓடையில் பெயின்டர் சடலம்

கழிவுநீர் ஓடையில் பெயின்டர் சடலம்

கழிவுநீர் ஓடையில் பெயின்டர் சடலம்


ADDED : செப் 29, 2025 02:01 AM

Google News

ADDED : செப் 29, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி;கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன், 55, பெயின்டர்; வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் கழிவுநீர் ஓடையில் நேற்று காலை பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அவரின் மனைவி உமா மகேஸ்வரி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us