sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செவிலியர்கள் 4 வது நாளாக காத்திருப்பு போராட்டம்

/

செவிலியர்கள் 4 வது நாளாக காத்திருப்பு போராட்டம்

செவிலியர்கள் 4 வது நாளாக காத்திருப்பு போராட்டம்

செவிலியர்கள் 4 வது நாளாக காத்திருப்பு போராட்டம்


ADDED : டிச 23, 2025 05:31 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நேற்று கோரிக்கைகளை வலியு-றுத்தி செவிலியர்கள், நான்காவது நாளாக காத்தி-ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதி, 356 ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும், உச்சநீதி-மன்ற மேல் முறையீட்டு வழக்கை கைவிட வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், 11 மாத ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியு-றுத்தி, சென்னையில் கடந்த, 18 முதல் போராட்டம் நட த்தி வருகின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று, சங்க உறுப்பினர் விஜயலட்சுமி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று நான்கா-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில் ஏராளமான செவலியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us