/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஐ.டி.ஐ.,மாணவர் பலி
/
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஐ.டி.ஐ.,மாணவர் பலி
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஐ.டி.ஐ.,மாணவர் பலி
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஐ.டி.ஐ.,மாணவர் பலி
ADDED : ஏப் 21, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் அருகே, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, ஐ.டி.ஐ., மாணவர் உயிரிழந்தார்.
கரூர்
மாவட்டம், தோரணக்கல்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்த மனோகரன்
என்பவரது மகன் மிதுன், 17. இவர், காணியாளம்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில்
முதலமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த, 18ல் கே.புதுாரில்
உள்ள, விவசாய தோட்டத்தில் தண்ணீர் தொட்டியில் மிதுன் குளிக்க
சென்றார். அப்போது, தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த மிதுன்,
கரூர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

