sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஐ.டி.ஐ.,மாணவர் பலி

/

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஐ.டி.ஐ.,மாணவர் பலி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஐ.டி.ஐ.,மாணவர் பலி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஐ.டி.ஐ.,மாணவர் பலி


ADDED : ஏப் 21, 2024 02:09 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் அருகே, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, ஐ.டி.ஐ., மாணவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் மிதுன், 17. இவர், காணியாளம்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில் முதலமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த, 18ல் கே.புதுாரில் உள்ள, விவசாய தோட்டத்தில் தண்ணீர் தொட்டியில் மிதுன் குளிக்க சென்றார். அப்போது, தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த மிதுன், கரூர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us