sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விவசாயி துாக்கிட்டு சாவு

/

விவசாயி துாக்கிட்டு சாவு

விவசாயி துாக்கிட்டு சாவு

விவசாயி துாக்கிட்டு சாவு


ADDED : செப் 29, 2025 02:26 AM

Google News

ADDED : செப் 29, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலைகுளித்தலை அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 30; கூலித்தொழிலாளி. இவரது கணவர் ரஞ்சித், 38; விவசாயி. இவருக்கு கடந்த, மூன்று ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை. இதனால், மருத்துவர்களின் அறிவுரைப்படி, மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரஞ்சித், நேற்று காலை, 9:00 மணிக்கு வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் கொடுத்த தகவல்படி, குளித்தலை போலீசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரது மனைவி கிருஷ்ணவேணி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us