sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாரடைப்பு ஏற்பட்டு மரவள்ளி புரோக்கர் பலி

/

மாரடைப்பு ஏற்பட்டு மரவள்ளி புரோக்கர் பலி

மாரடைப்பு ஏற்பட்டு மரவள்ளி புரோக்கர் பலி

மாரடைப்பு ஏற்பட்டு மரவள்ளி புரோக்கர் பலி


ADDED : டிச 29, 2024 01:04 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாரடைப்பு ஏற்பட்டு

மரவள்ளி புரோக்கர் பலி

குளித்தலை, டிச. 29-

சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்தவர் கந்தசாமி, 65; மரவள்ளி புரோக்கர். இவர், நேற்று அதிகாலை, குளித்தலை சுற்றுப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்குகளை கொள்முதல் செய்ய லாரியில் வந்தனர். காலை, 7:00 மணிக்கு அய்யர்மலையில் உள்ள ஒரு டீ கடையில் லாரியை நிறுத்தி உள்ளனர். அப்போது, கந்தசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, வழிதாங்க முடியாமல் துடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கந்தசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகார்படி, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us