sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

/

அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்


ADDED : ஆக 31, 2025 07:50 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல் அமைப்பு சார்பில், ரத்ததான முகாம், அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடந்தது.

கரூர் எஸ்.பி., ஜோஸ் தங்கையா ரத்த தானம் வழங்கி, நிகழ்ச்-சியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, தன்னார்வலர்கள் பலர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில், ஆயுதப்படை டி.எஸ்.பி., வெங்கடாச்சலம், ஊர்க்காவல் படை நிர்வாகிகள் நீலா-வதி, மீனா, ரோட்டரி கிளப் ஆப் ஏஞ்சல் அமைப்பு நிர்வாகிகள் மஞ்சுளா, காவேரி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us