sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி பணி மும்முரம்

/

சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி பணி மும்முரம்

சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி பணி மும்முரம்

சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி பணி மும்முரம்


ADDED : ஏப் 05, 2024 04:43 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: வயலுார் கிராமத்தில், சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் கிராமத்தில், கடந்த மாதம் நெல் வயல்கள் அறுவடை செய்யப்பட்டது. அடுத்த சாகுபடியாக, நிலங்களில் சிவப்பு சோளம் பயிர்கள் நடவு பணி செய்யப்பட்டது. பயிர்களுக்கு தேவையான தண்ணீர், கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்பட்டது. நடவு செய்யப்பட்ட சிவப்பு சோளம் வளர்ந்து வருகிறது.

பயிர்கள் மேலும் வளர்ந்து வரும் வகையில், தொழிலாளர்களை கொண்டு களை எடுக்கும் பணி துரிதமாக நடக்கிறது. குறைந்த தண்ணீர் கொண்டு, சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் சோளம் பயிர்கள், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.






      Dinamalar
      Follow us