sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

 டூ - வீலரில் உரசிய லாரி 2 பேர் பலி

/

 டூ - வீலரில் உரசிய லாரி 2 பேர் பலி

 டூ - வீலரில் உரசிய லாரி 2 பேர் பலி

 டூ - வீலரில் உரசிய லாரி 2 பேர் பலி


ADDED : நவ 15, 2025 01:29 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே டூ - வீலர் மீது லாரி உரசியதில் இரு வாலிபர்கள் பலியாகினர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தேரேகால் புதுார் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் தினேஷ், 25. இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், 25. இருவரும் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, இருவரும் டூ - வீலரில் மார்க்கெட் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றனர். டீ குடித்து விட்டு புறப்பட்ட போது, அவ்வழியாக வந்த லாரி டூ - வீலரில் உரசியது.

இதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்த போது, லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.

நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us