sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

லஞ்சம்: வி.ஏ.ஓ., உதவியாளர் சஸ்பெண்ட்

/

லஞ்சம்: வி.ஏ.ஓ., உதவியாளர் சஸ்பெண்ட்

லஞ்சம்: வி.ஏ.ஓ., உதவியாளர் சஸ்பெண்ட்

லஞ்சம்: வி.ஏ.ஓ., உதவியாளர் சஸ்பெண்ட்


ADDED : ஏப் 05, 2025 03:12 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்,:கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளத்தில் ரூ.3000 லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.,) மற்றும் கிராம உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தலக்குளம் கிராம அலுவலகத்தில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்குவதற்காக பயனாளியிடமிருந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி அமலா ராணி, உதவியாளர் பேபி ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தக்கலை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து பத்மநாபபுரம் சப்-கலெக்டர் வினய்குமார் மீனா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us