sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 இருளில் பொன்னேரிக்கரை சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

/

 இருளில் பொன்னேரிக்கரை சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

 இருளில் பொன்னேரிக்கரை சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

 இருளில் பொன்னேரிக்கரை சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : டிச 20, 2025 05:24 AM

Google News

ADDED : டிச 20, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன் னேரிக்கரை சாலையில் பழுதடைந்த மின் விளக்குகளால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை சாலை வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னைக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு வாரமாக பொன்னேரிக்கரை சாலையில் உள்ள விளக்குகள் மற்றும் இந்திரா நகர் சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.

இதனால், ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, இந்திரா நகரை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, பழுதடைந்த தெரு மின்விளக்குகள் மற்றும் உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us