sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 16 ஊராட்சிகளில் நாளை மறுநாள் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்

/

 16 ஊராட்சிகளில் நாளை மறுநாள் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்

 16 ஊராட்சிகளில் நாளை மறுநாள் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்

 16 ஊராட்சிகளில் நாளை மறுநாள் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்


ADDED : ஜன 01, 2026 04:57 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 16 ஊராட்சிகளில், நாளை மறுநாள், சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு -- செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம்.

தற்போது, 26வது சுற்றுக்கு நரப்பாக்கம், விஷார், வளையக்கரை, நந்தம்பாக்கம், சிவபுரம், துளசாபுரம், வல்லம், வெங்காடு, பெருங்கோழி, புல்லம்பாக்கம், தினையாம்பூண்டி, வட்டம்பாக்கம், திருமுடிவாக்கம், சிங்கில்பாடி, திருப்புலிவனம், நடுவீரப்பட்டு ஆகிய 16 ஊராட்சிகளில், நாளை மறுநாள் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us