sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சர்வதீர்த்த குளத்தில் மாணவி சடலம் மீட்பு

/

சர்வதீர்த்த குளத்தில் மாணவி சடலம் மீட்பு

சர்வதீர்த்த குளத்தில் மாணவி சடலம் மீட்பு

சர்வதீர்த்த குளத்தில் மாணவி சடலம் மீட்பு


ADDED : ஏப் 08, 2024 04:18 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : பெரிய காஞ்சிபுரம், பஞ்சுப்பேட்டை, பெரிய தெருவைச் சேர்ந்த ஏழுமலையின் மகள் சுதா, 19; இவர், கீழம்பியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்றுமுன்தினம், வீட்டியிலிருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை ஏழுமலை, சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சுதாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், சர்வதீர்த்த குளத்தில், இளம் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீசார், குளத்திற்கு சென்று, இளம்பெண் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குளத்தில் மீட்டெடுத்தது, பஞ்சுப்பேட்டை பெரியத்தெருவைச் சேர்ந்த ஏழுமலையின் மகள் சுதா, 19, என்பது தெரியவந்தது. சுதாவின் இறப்புக்கான காரணம் குறித்து, சிவகாஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us