sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பட்டா வழங்காததை கண்டித்து நரிக்குறவர்கள் முற்றுகை

/

பட்டா வழங்காததை கண்டித்து நரிக்குறவர்கள் முற்றுகை

பட்டா வழங்காததை கண்டித்து நரிக்குறவர்கள் முற்றுகை

பட்டா வழங்காததை கண்டித்து நரிக்குறவர்கள் முற்றுகை


ADDED : மார் 01, 2024 10:31 PM

Google News

ADDED : மார் 01, 2024 10:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : பட்டா வழங்காததை கண்டித்து சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

சங்கராபுரம், சமத்துவபுரம் அருகே 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு அரசுக்கு விண்ணப்பித்தும் பட்டா வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்தும், பட்டா வழங்கக்கோரியும் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தை நரிக்குறவர்கள் நேற்று மதியம் 12:00 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அனைவரும் 12:30 மணியளவில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us