sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை

/

இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை


ADDED : நவ 04, 2025 01:12 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: கருங்குழி கிராமத்தில் மாயமான இளம் பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் பிரேமா, 23; விவசாய கூலி தொழிலாளி. கடந்த 31ம் தேதி காலை 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரேமா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது தந்தை பெரியசாமி அளித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us