/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை
/
இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை
ADDED : நவ 04, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: கருங்குழி கிராமத்தில் மாயமான இளம் பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் பிரேமா, 23; விவசாய கூலி தொழிலாளி. கடந்த 31ம் தேதி காலை 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரேமா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தந்தை பெரியசாமி அளித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

