sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலையை மறைக்கும் செடிகள் விபத்து அபாயம்

/

சாலையை மறைக்கும் செடிகள் விபத்து அபாயம்

சாலையை மறைக்கும் செடிகள் விபத்து அபாயம்

சாலையை மறைக்கும் செடிகள் விபத்து அபாயம்


ADDED : ஜூலை 29, 2025 07:30 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சி அருகே சாலையை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள செடிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் சாலையில், மணிமுக்தா ஆற்றுப்பாலம் அருகே சாலையின் இருபுறமும் அதிகளவு செடி கொடிகள் வளர்ந்துள்ளது. குறிப்பாக, வளைவு பகுதியில் சாலையை மறைக்கும் அளவிற்கு செடிகள் வளர்ந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வளைவு அருகே எதிரில் வரும் வாகனம் தெரியாமல் சிரமப்படுகின்றனர்.

செடி புதர்கள் மீது உரசாமல் செல்ல வேண்டும் என்பதற்காக கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் நடுவே செல்வதால், எதிர்திசையில் வரும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.

விபத்து ஏற்படும் முன், சாலையை மறைக்கும் செடி, புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us