sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துாக்கு  போட்டு இறந்த நபர் போலீஸ் விசாரணை

/

துாக்கு  போட்டு இறந்த நபர் போலீஸ் விசாரணை

துாக்கு  போட்டு இறந்த நபர் போலீஸ் விசாரணை

துாக்கு  போட்டு இறந்த நபர் போலீஸ் விசாரணை


ADDED : பிப் 07, 2024 07:46 AM

Google News

ADDED : பிப் 07, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் துாக்கு போட்டு இறந்து கிடந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சுமங்கலி நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது நிலத்தில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கதக்க வாலிபர் துாக்கில் தொங்கி இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு, அவர் யார் என்ற விபரம் குறித்து வி.ஏ.ஓ., முத்துசாமி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us