sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மகள் மாயம் தந்தை புகார்

/

 மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்


ADDED : டிச 19, 2025 05:26 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகள் தமிழ்தென்றல்,18; இவர், பிளஸ் 2 வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்தார்.

கடந்த 16ம் தேதி கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்ற தமிழ்தென்றல் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பரமசிவம் அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us