sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தென்னை காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

/

தென்னை காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

தென்னை காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

தென்னை காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : மே 08, 2025 01:50 AM

Google News

ADDED : மே 08, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் விவசாயிகள் தென்னை மர காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சத்யராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு:

சங்கராபுரம் வட்டாரத்தில் தென்னை மர பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. விவசாயிகள் தென்னை மர காப்பிட்டு திட்டத்தில் சேர ஒரு தென்னை மரத்திற்கு, 15 வயது வரை உள்ள மரத்திற்கு ஆண்டுக்கு, ரூ.2.25; 16 முதல் 60 வயதுள்ள மரத்திற்கு ஆண்டுக்கு, ரூ.3.50; காப்பீடு தொகை கட்ட வேண்டும். காப்பீடு செய்ய ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம்,பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம், வங்கி வரைவோலை, தென்னை மரத்துடன் விவசாயி புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களடன், இ சேவை மையங்களில், பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us